
நான்கு வருடங்கள் சும்மா இருந்து விட்டு இப்பொழுது மக்களுக்காக மனு கொடுக்க வந்தவர் இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டு இருந்தார்!!" முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள்" !!! இன்று திராவிட முன்னேற்ற கழகத்துக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை பின்னாளில் அவர்களுக்கு வராது என்று எந்த உத்திரவாதம் இல்லை... இவரை போன்றவர்களை மக்களாகிய நாம் தான் விரட்டி அடிக்க வேண்டும் , ஓட்டின் வாயிலாகா.. தவறு திராவிட முன்னேற்ற கழகத்தில் இல்லை ... இவர்களை போன்ற சில சந்தற்பவாதிகளால் தான்.... சந்தர்பவாதத்தை நாம் ஊக்குவிக்காமல் இருத்தல் வேண்டும்....